மூதூர் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது ..




மூதூரில் நடைபெற்ற விபத்தையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றைத்தையடுத்து,
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் சுமார் 8 இடங்களில் டயர்கள் எரிக்கப்பட்டு 3CD சந்தியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரன் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டிருந்தது  .

நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விஷேட அதிரடிப்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்துள்ளனர். 

தற்போது நிலமை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளாது.

அட்டாளைச்சேனை அஸ்லம்-
மூதூர் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது .. மூதூர் ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது .. Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.