-பாறுக் ஷிஹான் -
இதனால் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளை பொலிஸார் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு
அறிவுறுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கிளிநொச்சி கால நிலையில் மாற்றம் அதிக பனி மூட்டத்துடன் காணப்படுகிறது.
காலை ஏழு மணியை கடந்தும் பிரதேசங்கள் பனிமூட்டம் நிறைந்ததாக காணப்படுகின்றது.
இதனால் எதிரே உள்ள காட்சிகளை அடையாளம் காண முடியாத நிலையும் ஏற்பட்டதோடு வீதியில் செல்லும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி செல்வதையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு காலையில் நடமாடிய மக்கள் பெரும் சிரமப்பட்டனர்.
(படங்கள்) கிளிநொச்சி காலநிலையில் மாற்றம் காரணமாக அதிக பனிமூட்டம்.
Reviewed by Madawala News
on
December 18, 2018
Rating: