அடுத்த புதன்கிழமை ஆட்சியமைத்த பின்னர் எரிபொருள் விலையை மேலும் குறைப்போம்..



அடுத்த புதன்கிழமை ஆட்சியமைத்த பின்னர் எரிபொருள் விலையை மேலும் குறைப்போம்
என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

மாத்தறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டார்.

தற்போது உலக சந்தையில் எரிபொருள் பெரல் ஒன்றின் விலை 58 டொலராக குறைந்துள்ளதாகவும் விலை சூத்திரத்தின் படி மேலும் எரிபொருள் விலையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த புதன்கிழமை ஆட்சியமைத்த பின்னர் எரிபொருள் விலையை மேலும் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்குவோம் என அவர் குறிப்பிட்டார்.
அடுத்த புதன்கிழமை ஆட்சியமைத்த பின்னர் எரிபொருள் விலையை மேலும் குறைப்போம்.. அடுத்த புதன்கிழமை ஆட்சியமைத்த பின்னர் எரிபொருள் விலையை மேலும் குறைப்போம்.. Reviewed by Madawala News on December 01, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.