ஜனாதிபதி - சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் அப்டேட் ..

நாடாளுமன்ற அமர்விலும் கட்சித் தலைவர்கள்
கூட்டத்திலும் ஐ.ம.சு. கூ கலந்து கொள்ளாது!

நாளைய (12) நாடாளுமன்ற அமர்விலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி  மேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு இன்று (11) நடைபெற்ற  போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்னிடம் தெரிவித்தார்.

இது தவிர, மேலும் விடயங்களையும் அவர் கூறினார். அவற்றினை அவரது குரல்வழிப் பதிவிடுகிறேன்.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
ஜனாதிபதி - சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் அப்டேட் .. ஜனாதிபதி - சுதந்திர கூட்டமைப்பு  உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடல் அப்டேட் .. Reviewed by Madawala News on December 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.