ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில்
நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான தீர்மானத்தை ஜனாதிபதி இரு தடவைகளும் நிராகரித்திரிந்தார்.
நம்பிக்கை பிரேரரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவித்தார்.
Reviewed by Madawala News
on
December 12, 2018
Rating: