திங்கள் செய்வாய்க்கு முன்னர் தீர்வு தராவிட்டால் மைத்திரிபாலவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவோம்..



திங்கள் செய்வாய்க்கு முன்னர் தீர்வு தராவிட்டால் மைத்திரிபாலவை கழுத்தை பிடித்து வெளியே
தள்ளுவோம் என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

களுத்துறையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைவரும் வீதியில் இறங்கி  போராட வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.
திங்கள் செய்வாய்க்கு முன்னர் தீர்வு தராவிட்டால் மைத்திரிபாலவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவோம்.. திங்கள் செய்வாய்க்கு முன்னர் தீர்வு தராவிட்டால் மைத்திரிபாலவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவோம்.. Reviewed by Madawala News on December 02, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.