அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, சற்றுமுன் பிணையில் விடுதலை.



முன்னாள் கடற்படைத் தளபதியும், பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர
விஜேகுணவர்தன சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு, பாதுகாப்பு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அட்மிரல் ரவீந்திர விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, சற்றுமுன் பிணையில் விடுதலை. அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, சற்றுமுன் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on December 05, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.