அரசில் இருந்து விலக நாங்கள் தயார்.... ரணில் விக்கிரமசிங்க 5 ஆவது தடவை பிரதமராகுவதன் மூலம் இலங்கையில் சாதனை படைக்கட்டும்.
அரசில் இருந்து விலக நாங்கள் தயார் என மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கிய தீர்ப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதியுடன் பேசிய பின்னரே அடுத்த முடிவு எடுக்கப்படும் எனவும். அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க 5 ஆவது தடவை பிரதமராகுவதன் மூலம் இலங்கையில் சாதனை படைக்கட்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசில் இருந்து விலக நாங்கள் தயார்.... ரணில் விக்கிரமசிங்க 5 ஆவது தடவை பிரதமராகுவதன் மூலம் இலங்கையில் சாதனை படைக்கட்டும்.
Reviewed by Madawala News
on
December 13, 2018
Rating: