கொழும்பில் 17 சங்கங்கள் ஒன்றினைந்து வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம்.


பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம்
ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கான சிவில் சமூக அமைப்புகள் நேற்று  கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள், புதிய தலைமுறையினர் , ஜனநாயகம் மற்றும் இலங்கை பெண்கள் அமைப்புக்கள் உட்பட 17  சங்கங்கள்  ஒன்றினைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.


கொழும்பில் 17 சங்கங்கள் ஒன்றினைந்து வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம். கொழும்பில்  17 சங்கங்கள்  ஒன்றினைந்து வர்த்தமானி அறிவித்தலை எரித்து ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on December 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.