நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று உயிரிழந்த மாணவன்.


நண்பர் ஒருவரின் பிறந்த நாள் தின நிகழ்விற்கு சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


குறித்த மாணவர் அங்கு நீராடச் சென்றுள்ள நிலையிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவர் குளியாப்பிடி - வல்பிடகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கே இவ்வாறு நண்பரது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுக்கு சென்றுள்ளார்.

இன்போது அங்குள்ள கங்கை ஒன்றுக்கு நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குளியபிடிய - பன்னல - எலபடகம பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று உயிரிழந்த மாணவன். நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்று உயிரிழந்த மாணவன். Reviewed by Madawala News on November 07, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.