வீடியோ இணைப்பு... சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் கைப்பற்றல்.. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதில் தாமதம்.
நாடாளுமன்றம் சபை நடவடிக்கை இன்று 1:30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூட இருந்தது
இந்நிலையில்ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கிராசனத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, அக்கிராசனத்தில் அமர்துள்ளார்.
இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதில் தாமதம் ஆவதாக தெரிய வருகின்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அறிவதற்கு, இன்று (16), பெயரில் வாக்கெடுப்பு நடத்தப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (15), இதற்கு இணக்கம் தெரிவித்தாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இந்நிலையில் 1.30 இற்கு ஆரம்பமான கூட்டத்தில் ளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கிராசனத்தைச் சூழ்ந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோ, அக்கிராசனத்தில் அமர்துள்ளார்.
நேற்றைய நிகழ்வில் தாக்குதல் நடத்தியவர்கள், கத்தி எடுத்து வந்தவர்கள் கைது செய்யப்பட வேண்டி இந்த போராட்டம் நடைபெறுகிறது. நேரடி வீடியோ..
வீடியோ இணைப்பு... சபாநாயகர் ஆசனத்தை ஆளுங்கட்சியினர் கைப்பற்றல்.. நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாவதில் தாமதம்.
Reviewed by Madawala News
on
November 16, 2018
Rating: