மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்.. சற்றுமுன் இடம் பெற்ற பொதுஜன பெரமுன உடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. jt



மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என  சற்றுமுன் இடம் பெற்று முடிந்த  பொதுஜன பெரமுன
உடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதனை பொதுஜன பெரமுன சார்பில் கலந்துகொண்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களிடம்  தெரிவித்தார்.

அதேவேளை இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பை யம் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்றும் பெரும்பான்மையை நிரூபிக்கவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்.. சற்றுமுன் இடம் பெற்ற பொதுஜன பெரமுன உடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. jt மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன்.. சற்றுமுன் இடம் பெற்ற பொதுஜன பெரமுன உடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு. jt Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.