மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக ”இப்றாகீம் முஹம்மட் ஸாலிஹ்” இன்று பதவியேற்றார்.
குறித்த நிகழ்வில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மற்றும் இந்திய பிரதமர் மோடி உட்பட வெளிநாட்டு தலைவர்கள் பலர் இன்று கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் பைசல் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும், மத்திய கிழக்கு தலைவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிக்கா, மோடி, நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்ட இப்றாகீம் முஹம்மட் ஸாலிஹ் இன் பதவி ஏற்பு.
Reviewed by Madawala News
on
November 18, 2018
Rating: