பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை
டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14 ஆம் திகதி வரைக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பிலான வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே, நீதிபதிகள் மேற்கண்டவாறு பயணத்தடையை நீக்கியுள்ளனர்
கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத்தடை நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
November 09, 2018
Rating: