தங்கள் மீது மிளகாய் தூள் கொண்ட தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு.


தமக்கு மிளகாய் தூள் கொண்டு தாக்குதல் நடத்தினரென, ஜே.வீ.பி நாடாளுமன்ற உறுப்பினர்
விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதலில், முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

நீரில் மிளகாய் தூள் கலந்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.
தங்கள் மீது மிளகாய் தூள் கொண்ட தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு. தங்கள் மீது மிளகாய் தூள் கொண்ட தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.