பஸ்கள் சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று (07)
கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பஸ் கட்டணத்தை குறைப்பது உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.
இதில் நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பது சம்பந்தமாக யோசனை ஒன்று முன்வைக்கப்பட்ட நிலையில் அது ஏற்றுக்கொள்ளபட்டுள்ளது.
அதன்படி நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் நூற்றுக்கு இரண்டு வீதத்தால் குறைகிறது.
நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது.
Reviewed by Madawala News
on
November 07, 2018
Rating: