ரனில் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கு ஓரின சேர்க்கையாளர்கள்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேற்றை தினம் மஹிந்த மைத்திரி அணி நடத்திய ஆர்ப்பட்ட பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்தது ரனில் விக்ரமசிங்கவின் ஓரின சேர்க்கை வட்டமே என கருத்து கூறி இருந்த நிலையில் ,
ரனில் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கு ஓரின சேர்க்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரனில் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கு ஓரின சேர்க்கையாளர்கள் கடும் கண்டனம்..
Reviewed by Madawala News
on
November 06, 2018
Rating: