தமிழ் முஸ்லிம் மக்கள் சூழ்சிக்காரர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது..



நாட்டில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் சூழ்ச்சிக்காரர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது என
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள் சமரவீர கோரியுள்ளார்.

அனைத்து இன மக்களும் ஐக்கியமாக வாழும் சூழ்நிலை ஒன்று உருவாக்க அனைத்து இன மக்களும் ஐக்கிய தேசிய கடைசியுடன் கை கோர்த்தல்  மாத்திரமே தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ள இனவாத அடைப்படைவாத சக்திகளுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போராடினால் மாத்திரமே முடிவு உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் முஸ்லிம் மக்கள் சூழ்சிக்காரர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது.. தமிழ் முஸ்லிம் மக்கள் சூழ்சிக்காரர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது.. Reviewed by Madawala News on November 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.