பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அமர்வுகள் திங்கள் வரை ஒத்திவைக்கபட்டுள்ளது.
பாராளுமன்றம் ஆரம்பமாக முதல் நேற்று மன்றிற்குள் கத்தியுடன் வந்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை கைதுக்செய்ய கோரி ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் உள் நுழைந்த சபாநாயகர் அவையை நடத்த முடியாமல் போக எதிர்வரும் திங்கள் வரை அமர்வுகளை உத்திவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
பாராளுமன்றத்தில் பதற்றம் ! திங்கள் வரை ஒத்திவைப்பு ..
Reviewed by Madawala News
on
November 16, 2018
Rating: