ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தந்தால் பிரதமர் பதவியை பொறுப்பேற்பேன்..




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் பிரதமராகப் பதவியேற்பதாயின்  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் தர வேண்டும் என  சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் முன்னாள்  அமைச்சர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகவியலாளர் ஏ .எச்.சித்தீக் காரியப்பர் அவர்களுக்கு வழங்கிய செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை தந்தால் பிரதமர் பதவியை பொறுப்பேற்பேன்.. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை  தந்தால் பிரதமர் பதவியை பொறுப்பேற்பேன்.. Reviewed by Madawala News on November 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.