கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில் இன்று
பாராளுமன்ற லொபிக்கு பல்வேறு நாட்டு தூதுவராலய அதிகாரிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஜனாநாயகம் நிலைநாட்டப்படுவதை நேரில் காண ஆவலுடன் பாராளுமன்றம் வந்த அமெரிக்க தூதுவர் இது தொடர்பில் பதிவொன்றை தனது டிவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார்.
ஜனாநாயகத்தின் நிலைநாட்டப்படுவதை நேரில் காண தான் பாராளுமன்றம் வந்ததாக அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதை நேரில் காண இன்று பாராளுமன்றம் வந்த அமெரிக்க தூதுவர் ..
Reviewed by Madawala News
on
November 14, 2018
Rating: