அலவ்வ - துல்ஹிரியா பிரதான வீதியில் பாரவூர்தி மற்றும் பேருந்து மோதுண்டு ஒருவர் உயிரிழந்து 25 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 03 பேர் படுகாயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 வயதுடைய லொறி சாரதியே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வரக்கப்பொல பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Pics By: Kisunu Athauda
(படங்கள் இணைப்பு) அலவ்வ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்து.. ஒருவர் உயிரிழந்து 25 பேர் காயம்.
Reviewed by Madawala News
on
November 17, 2018
Rating: