122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்தார்.



நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும்
அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து உள்ளதாக சற்றுமுன் வெளியான செய்தி கள் தெரிவிக்கின்றன.
122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்தார். 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்தார். Reviewed by Madawala News on November 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.