முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில்
ஆஜராகி உள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது 90 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய ராஜபக்ஸ சற்றுமுன்னர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Reviewed by Madawala News
on
October 09, 2018
Rating: