அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்.
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை ஏழாம் கட்டை நீரெல்லை சந்தியில் கடந்த 18 ம் திகதி வேன் ஒன்றில் மோதி
ஏற்பட்ட விபத்தில் கடும் காயங்களுக்கு உள்ளாகிய சுமார் 50 – 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சைபெற்று வருகையில் சிகிற்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரை அடையாலம் கான்பதற்கு உதவுமாரு பொலீஸார் பொது மக்களிடம்வேண்டுகோல் விடுக்கின்றனர்.
இவர் 5 அடி இரண்டு அங்குலம் உயரத்தை கொண்டவரும் தலை முடி கட்டையாக வெட்டப்பட்டவரும் என்றும் இறுதியாக இவர் கருப்பு நிர டீ ஷர்ட் ஒன்றும் மன் நிர சாரம் ஒன்றும் அனிந்திருந்துள்ளதுடன் உள் உடையாக வெள்ளை நிர காட் சட்டை ஒன்றும் அனிந்துள்ளார்.
இவரது உறவினர்கள் அல்லது இவரை அடையாலம் காட்டக் கூடிய எவரேனும் இருப்பின் அலவத்துகொடை பொலீஸாருடன் தொடர்பு கொள்ளுமாரு பொலீஸார் கேட்கின்றனர்.
அக்குறணை ஏழாம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்.
Reviewed by Madawala News
on
October 22, 2018
Rating: