மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது.


மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளரும், சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு முன்னாள்  உறுப்பினருமான இம்தியாஸ் காதர்  ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவரது வீட்டை சோதனை செய்த போதே இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.  , கைதான போது அவரிடம் 3 பதிவு செய்யப்படாத ஆயுதங்களும், தோட்டாக்களும் இருந்துள்ளன.

குறிப்பிட்ட சப்ரகமுவ மாகாணசபை முன்னாள்  உறுப்பினர் இம்தியாஸ் காதர் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டும்சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிபத்திரமின்றி துப்பாக்கியை வைத்திருந்தத குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டு, சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் ஆவர்.

மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது. மாவனெல்லை சுதந்திரக்கட்சி அமைப்பாளர் இம்தியாஸ் காதர் ஆயுதங்களுடன் கைது. Reviewed by Madawala News on October 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.