'கம்பரெலிய' வேலைத் திட்டத்தின் ஊடாக கிண்ணியா ஜாவா பள்ளிவாயல் கட்டிட புணர் நிர்மானத்திற்கு 5 இலட்சம் நிதி.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா ஜாவா பள்ளிவாயல் கட்டிட புணர் நிர்மானத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


இதற்கான நிதி ஒதுக்கீட்டை கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் அவர்களின் கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் ஐந்து இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
'கம்பரெலிய' வேலைத் திட்டத்தின் ஊடாக கிண்ணியா ஜாவா பள்ளிவாயல் கட்டிட புணர் நிர்மானத்திற்கு 5 இலட்சம் நிதி. 'கம்பரெலிய' வேலைத் திட்டத்தின் ஊடாக  கிண்ணியா ஜாவா பள்ளிவாயல் கட்டிட புணர் நிர்மானத்திற்கு 5 இலட்சம் நிதி. Reviewed by Madawala News on October 20, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.