“ரோ” புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்துள்ள அமைச்சர்கள் யார் ?



“ரோ” புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்துள்ள அமைச்சர்கள் யார் என்பதை அமைச்சர் மஹிந்த அமரவீர
நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த குறிப்பிட்டார்.

இலங்கை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நான்கு பேர் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பில் உள்ளதாக அமைச்சர் அமரவீர தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதில் அளித்த சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டிற்கு துரோகமிழைக்கும் அந்த அமைச்சர்கள் யார் என்பதை அமைச்சர் அமரவீர வெளிப்படுத்த் வேண்டும் என குறிப்பிட்டார்.
“ரோ” புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்துள்ள அமைச்சர்கள் யார் ? “ரோ” புலனாய்வு பிரிவுடன் தொடர்பு வைத்துள்ள அமைச்சர்கள் யார் ? Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.