-தோப்பூர் எம்.என்.எம்.புஹாரி-
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் இன்று சனிக்கிழமை
அதிகாலை 12.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.எனினும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.பெரிய சத்ததுடன் இவ் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து மூதூர், தோப்பூர் பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளீல் நின்றதை அவாதானிக்க முடிந்தது.
தோப்பூர், மூதூர், கிண்ணியா பிரதேச நிலநடுக்க அப்டேட்...
Reviewed by Madawala News
on
September 15, 2018
Rating: