துருக்கி மற்றும் இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையின்
தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கும் என பிரதமர் ரனில் விகரனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
துருக்கி மற்றும் இரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையின் தாக்கம் இலங்கையிலும் பிரதிபலிக்கும் இதற்கு முகம் கொடுக்க நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என குறிப்பிட்டார் .
2025 ஆம் ஆண்டாகும் போது நாட்டில் கடன் சுமையில் இருந்து மீள முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
துருக்கி இரான் மீதான பொருளாதார தடை இலங்கை மீதும் தாக்கம் செலுத்துமாம் ; பிரதமர் கூறுகிறார்..
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: