ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள கலாகொட அட்டெட்ட ஞானசார தேரருக்கு
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவார் என அமைச்சர் பாடலி சம்பிக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்துவார் என அமைச்சர் பாடலி சம்பிக குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படும் என உறுதியாக தன்னால் சொல்லமுடியாது என அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு ?
Reviewed by Madawala News
on
August 09, 2018
Rating: