மதுபானம் விலை அதிகரிக்கப்பட்டது.


இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது
என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், மதுபான போத்தலொன்றின் விலையை 30 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடையில் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்ளூர் மதுபான உற்பத்திகளுக்கு தேசிய கட்டிட வரியை இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அரசாங்கம் அமுல்படுத்தியது.

ஆகையால், மதுபானங்களின் விலையை நிறுவனங்கள் அதிகரித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் விலை அதிகரிக்கப்பட்டது.  மதுபானம் விலை அதிகரிக்கப்பட்டது. Reviewed by Madawala News on August 09, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.