இம்முறை ஹஜ் கடமைக்காக வந்த 42 பாகிஸ்தானியர்கள் மரணமாகியுள்ளதாக பாகிஸ்தான் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் 184 ஆயிரம் பேர் வரை இம்முறை பாகிஸ்தானில் இருந்து மக்கா வந்துள்ள நிலையில் அவர்களில் 42 பேர் மரணமாகியுள்ளனர்.
போக்குவரத்து விபத்து , திடீர் சுகயீனம் ஆகியவை காரணமாக இவர்கள் மரணமாகியுள்ளதாகவும் இவர்கள் 40 -80 வயதெல்லை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஹஜ் கடமைக்காக வந்த 42 பாகிஸ்தானியர்கள் மரணம்..
Reviewed by Madawala News
on
August 25, 2018
Rating: