இலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு.


இலங்கையில் மூதூரை சேர்ந்த சகோதரர் முப்லி ஜப்பார் (38 வயது) அவர்கள் இன்று 15.08.2018
புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் கட்டாரில்  GWC கம்பனியில் வேலை செய்து வந்தவர்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: CDF - qatar 
இலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு. இலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை  கட்டாரில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on August 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.