இலங்கையில் மூதூரை சேர்ந்த சகோதரர் முப்லி ஜப்பார் (38 வயது) அவர்கள் இன்று 15.08.2018
புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் கட்டாரில் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் கட்டாரில் GWC கம்பனியில் வேலை செய்து வந்தவர்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: CDF - qatar
இலங்கையை சேர்ந்த முப்லி ஜப்பார் (38 வயது) இன்று காலை கட்டாரில் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
August 15, 2018
Rating: