2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவே என சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர்
துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,
2020 க்கு பின்னரும் சுதந்திரக் கட்சியின் தலைவராக இருப்பார். 2020 இல் அவரே ஜனாதிபதி வேட்பாளர் , 2025 வரை அவரே நாட்டின் ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.
2025 வரை இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன
Reviewed by Madawala News
on
August 12, 2018
Rating: