பலஸ்தீனுக்கான 200 மில்லியன் டொலர் நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா
உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று மாலை இந்த அறிவைப்பை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் அறுவித்துள்ளது.
இந்த வருடம் 260 மில்லியன் நிதியை அமெரிக்கா பலஸ்தீனுக்கு ஒதுக்கியிருந்த போதும் அதில் சுமார் 60 மில்லியன் வரை பயண்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எஞ்சியுள்ள நிதியை இடைநிறுத்துவதாக கூறியுள்ளது.
பலஸ்தீனுக்கான 200 மில்லியன் டொலர் நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா !
Reviewed by Madawala News
on
August 25, 2018
Rating: