வீட்டினுள் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்துள்ள சிறுவன் ஸயானின் குணமடைய துஆ செய்வோம்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா-ஜாவா பள்ளி வீதியை சேர்ந்தவர் முகம்மத்  றமீஸ். இவரின்  இரண்டு வயதும் பத்து மாதமும்
நிரம்பிய மகனான ஸயான் எனும் இக்குழந்தை வீட்டில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கடுமையான  காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 வீட்டில் வைக்கபட்டிருந்த  ஜன்னல் நிலை இவர் மேல்  விழுந்ததில்  ஏற்பட்ட விபத்து காரணமாக நேற்று(15)  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சை பிரிவில் (#ICU)சிகிச்சை பெற்று வருகிறார்

இக் குழந்தை முழுமையாக பூரணமாக குணமடைய உங்களுடைய துஆவிலும் சேர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

இக்_குழந்தையின்_உயிரை_இறைவன்_காப்பாற்றுவானாக. #ஆமீன்



வீட்டினுள் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்துள்ள சிறுவன் ஸயானின் குணமடைய துஆ செய்வோம். வீட்டினுள் ஏற்பட்ட விபத்தில் கடுமையாக காயமடைந்துள்ள  சிறுவன் ஸயானின் குணமடைய துஆ செய்வோம். Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.