குழந்தைக்கு மதுபானம் பருக செய்த விவகாரத்தில் கைதான நால்வருக்கும் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு இதுதான்.


அனுராதபுரத்தில் குழந்தைக்கு மதுபானம் பருக செய்தமை குறித்து கைது செய்யப்பட்ட தந்தை உள்ளிட்ட
4 பேரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீடியோ சமூக வலைகளில் வைரல் ஆனதை அடுத்து கடும் சர்ச்சைக்கு உள்ளாகி போலீசார் தேடுதலை ஆரம்பித்தனர். இதில் தந்தை உட்பட  நால்வர் சிக்கினர்.



இதனை அடுத்து அவர்கள் இன்று கல்கமுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய விசாரணையில் குறித்த வீடியோவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தை ரோஹன சரத்சந்திர என்னும் காமினி,மொஹமட் ஷகீர் மொஹ்ட் ஷியாம், சுமேதபிரியரத்ன, பண்டையா என அழைக்கப்படும் சந்திரசிரி ஆகியோரே இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தி தொடர்பில் வெளியான வீடியோ தொகுப்பு :
https://youtu.be/WrfJ5-3rRYA
குழந்தைக்கு மதுபானம் பருக செய்த விவகாரத்தில் கைதான நால்வருக்கும் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு இதுதான். குழந்தைக்கு மதுபானம் பருக செய்த விவகாரத்தில் கைதான நால்வருக்கும் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு இதுதான். Reviewed by Madawala News on July 18, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.