ஹெரோய்ன் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது
செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகரகம, வீர மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விற்பனைக்காக ஹெரோய்ன் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருக்கும் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோய்ன் போதைப் பொருள் குடும்ப தொழில்... ஐவர் கைது.
Reviewed by Madawala News
on
July 14, 2018
Rating: