சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மைத்திரிபால சிரிசேன அவரே அடுத்த பொதுவேட்பாளர்



சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மைத்திரிபால சிரிசேன
அவரே அடுத்த பொதுவேட்பாளர் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரிடம் கேடகப்பட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மைத்திரிபால சிரிசேன அவரே அடுத்த பொதுவேட்பாளர் அவரை விட பொருத்த மான ஒருவர் வேறு யாரும் இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மைத்திரிபால சிரிசேன அவரே அடுத்த பொதுவேட்பாளர்  சகல இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மைத்திரிபால சிரிசேன அவரே அடுத்த பொதுவேட்பாளர் Reviewed by Madawala News on July 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.