இலங்கை மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம்..



இலங்கை மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறு.

2016ம்  வருடத்துடன் ஒப்பிடுகையில் இது  240 % வீத  அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சலுகை விலையில் மின்சாரத்தை  நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் அதேவேளை அதற்கான உற்பத்தி செலவு மிக அதிகமாக காணப்படுவதாக மின்சார சபை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை கடந்த வருடம் இடம்பெற்ற இயற்கை அழிவுகள் காரணமாக மின்சார சபை பாரிய இழப்பை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம்..  இலங்கை மின்சார சபைக்கு கடந்த வருடம் 4923 கோடி ரூபா நட்டம்.. Reviewed by Madawala News on July 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.