(ஹஸ்பர் ஏ ஹலீம்)
கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட உப்பாறு கடற்கரைப் பகுதி இயற்கை எழில் கொண்ட சுற்றுலாப்
பிரதேசமாக அண்மைக் காலமாக மாறிவருகிறது.மக்கள் குறிப்பிட்ட நோன்புப் பெருநாள் தினத்தன்றும் ஆயிரக்காணக்கானோர் அப்பகுதிகளில் பொழுதுபோக்குகளை கழிப்பதற்கும் வருகை தந்திருந்தனர்.
உள்ளூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் அப்பகுதி மக்களை அதிகம் கவர்ந்துள்ளது.
இதனை கருத்திற்கொண்டு சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதற்கும் அந்நியச் செலாவாணியை பெறுவதற்கும் உரியவர்கள் கவனெடுக்கப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது
சுற்றுலாப் பகுதியாக மாறிவரும் கிண்ணியா உப்பாறு கரையோரம்.
Reviewed by Madawala News
on
June 25, 2018
Rating: