ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை ஒரு துரதிஸ்டவசமான சம்பவம் என
முன்னாள் அமைச்சர் ரவி கருநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாக ஆராய்ந்து ஜானாதிபதி மற்றும் பிரதமர் செயறபட வேண்டும் என குறிப்பிட்டார்.
ஏக்னெலிகொடவை கொலை செய்தவர்கள் வெளியே சுதந்திரமாக இருக்கும் போது கருத்து வெளியிட்ட ஞானசார சிறைப்படுத்தப்பட்டுள்ளமை புதுமையான விடயம்.நல்லாட்சி இதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை ஒரு துரதிஸ்டவசமான சம்பவம்
Reviewed by Madawala News
on
June 20, 2018
Rating: