பிறைக்குழு மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை மீண்டும் கூடியதாக கொழும்பில்
இருந்து கிடைக்கும் தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.
பிறைக்கண்டமை தொடர்பில் பல்வேறு இடங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக்குழு மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை மீண்டும் கூடியதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.
அங்கு இருந்து கிடைக்கும் இறுதி தீர்மானத்தை விரைவில் அறிவிக்க காத்திருக்கிறோம்..
பிறைக்குழு சற்றுமுன் மீண்டும் கூடியது..
Reviewed by Madawala News
on
June 15, 2018
Rating: