முறைகேடாக காணி நிரப்புவதை நிறுத்து!! அக்கரைப்பற்றில் கறுப்புக் கொடி ..




முறைகேடாக காணிகளை நிரப்பி வாழ்விடங்களை அழிவுக்குட்படுத்தும் செயற்பட்டிற்கெதிராக
அக்கரைப்பற்றில் இன்று கறுப்புக்கொடிகளும், போஸ்டர்களும், துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

கரையோர பாதுகாப்பு அமையம் இதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கிறது.





முறைகேடாக காணி நிரப்புவதை நிறுத்து!! அக்கரைப்பற்றில் கறுப்புக் கொடி ..  முறைகேடாக காணி நிரப்புவதை நிறுத்து!! அக்கரைப்பற்றில் கறுப்புக் கொடி .. Reviewed by Madawala News on June 25, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.