நாளை நோன்பு நோற்க அகில இலங்கை
ஜம்மியதுல் உலமா பிறைக்குழு தீர்மானித்துள்ளது.
நாட்டின் சில பாகங்களில் பிறை தென்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து இது தொடர்பில் ஆராய அவசரமாக ஒன்று நள்ளிரவு கூடிய கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் பிறைக்குழு கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்து அதில் குளருபடிகள் காணப்படுவதால் நாளையதினம் நோன்பு நோற்பது என்ற இறுதி தீர்மானத்தை எடுத்துள்ளது.
அதற்கு அமைவாக நாளை மறுதினம் சனிக்கிழமை நோன்பு பொருநாளளை கொண்டாட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிறைக்குழு தீர்மானித்துள்ளது.
தீர்மானத்தில் மாற்றம் இல்லை ! நாளை நோன்பு நோற்குமாறு ACJU பிறைக்குழு அறிவித்தது..
Reviewed by Madawala News
on
June 15, 2018
Rating: