ஜப்பானில் மேற்கு பகுதிகளில் (ஒசாகா) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்
5.9 ஆக பதிவானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
Breaking: At least 3 dead, 50 injured after magnitude 6.1 earthquake strikes Osaka, Japan. pic.twitter.com/5eDaDMpJIP— PM Breaking News (@PMBreakingNews) June 18, 2018
(படங்கள்) ஜப்பானில் நிலநடுக்கம்.. 3 பேர் பலி. 41 பேர் படுகாயம்.
Reviewed by Madawala News
on
June 18, 2018
Rating: