அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாதுஹு
கண்டி மாவில்மட ஜாமிஉல் ஹுதா ஜும்ஆ பள்ளிவாயளிள் (20.06.2018) நேற்று பள்ளிவாயளின் காரியாத்திற்குல் புகுந்து Computer மற்றும் அத்தோடு CCTV இன் DVR யும் திருடிக்கொண்டு சென்ற செய்தியை சமூக வலைய தளங்களின் மூலம் தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ? ஏன் இந்த பொருட்களை மாத்திரம் திருட வேண்டும்! ஏன் இந்த தகவல் திருட்டு ? சிந்திப்போம் இந்த மாதிரியான பொருட்களை எமது பள்ளியில் மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவோம்.
குறிப்பு..இரவு நேரங்களில் ஊரில் தேவையான பாதுகாப்பையும் ஏற்பாடு செய்து கொள்வோம் ஜஸாகல்லாஹ்
K.R.A. Siddeek
தலைவர்
கன்டி நகர் பள்ளிவாயல்கள் சம்மேளனம்.
மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான அவசர வேண்டுகோள் ...
Reviewed by Madawala News
on
June 21, 2018
Rating: