பிரேத அறைகள் இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பின.


களுத்தறை, நாகொட அரச வைத்தியசாலையிலுள்ள 18  பிரேத அறைகளும்  இனந்தெரியாத சடலங்களினால்
நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குளிரூட்டப்பட்ட 18 அறைகளும் இவ்வாறு நிரம்பிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சில சடலங்கள் ஒரு வருடத்தையும் தாண்டியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சடலங்களை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்நிலைக்குக் காரணம் எனவும் நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
பிரேத அறைகள் இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பின. பிரேத அறைகள்  இனந்தெரியாத சடலங்களினால் நிரம்பின. Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.