மடவளை பஸார் சந்தி பிரதேசத்தை ( Next To madawala Stores) சேர்ந்த ஜனாப் ஜவ்பர்தீன் (59) அவர்கள் கட்டாரில் காலமானார்.
இன்னாளிலாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .
கட்டார் செனயா பிரதேசத்தில் வசித்து வந்த இவர் சுகயீனம் இன்று காலை வபாத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னார் பாத்திமா பர்சானா அவர்களின் கணவரும் ஆறு பிள்ளைகளின் தந்தையும் ( ஜனாப் ரில்வான் - நோர்வே அவர்களின் - மனைவியின் மாமாவும் . பிந்தி முஹைரா அவர்களின் தம்பியும் ஆவார்.
ஜனாஸா தற்போது ஹமத் வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் , ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் கட்டாரில் நடைபெறும் என தெரிவிக்கபடுகிறது.
மடவளை பஸார் ஜனாப் ஜவ்பர்தீன் அவர்கள் கட்டாரில் காலமானார்.
Reviewed by Madawala News
on
May 12, 2018
Rating: